கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் இந்த ஆண்டுதிருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

நாளை மாலை 5 மணியளவில் நெடுந்தீவு பங்கு தந்தை எமிழிபால், அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றுகிறார்.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய மரத்தால் ஆன சிலுவைகளை தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் சேர்ந்து தூக்கி வர 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி பூஜை நடைபெற்று திருவிழா திருப்பலி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணியளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இரு நாட்டு மக்களும் மற்றும் இலங்கை கடற்படையினரும் சேர்ந்து தூக்கி ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.



Popular posts
ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு
சபரிமலை நடை ஏப்., 13 மாலை திறக்கப்படுகிறது. 'ஐந்து நாட்கள் நடைபெறும் பூஜைகளில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது
020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது
Image
தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது